மொரட்டுவை - அங்குலான வடக்கு மற்றும் தெற்கு ஆகிய கிராம சேவகர் பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தில் கந்தானை மற்றும் மஹாபாகே காவல்துறை அதிகார பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குருநாகல் மாநகர சபை பகுதியில் இலிப்புகெதர, கடவீதிய கிராமசேவகர் பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொவிட் 19 பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் குளியாபிட்டி காவல்துறை அதிகார பகுதியில் கலகெதர, ஹம்மலவ, இஹல கலுகோமுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்...!
- Master Admin
- 10 November 2020
- (565)
![](https://newstamizha.com/storage/app/news/83d23697f60e872fa6513d493fff392e.png)
தொடர்புடைய செய்திகள்
- 09 December 2020
- (372)
அக்கரபத்தனையில் ஒரு பிரிவுக்கு முழுமையான...
- 05 February 2025
- (81)
வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் கொண்ட ரா...
- 13 November 2024
- (193)
கழுத்தை பிடிக்கும் கடன்.. விடாது விரட்டு...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 07 February 2025
யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை
- 07 February 2025
யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை
- 06 February 2025
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
- 06 February 2025
தேங்காய் தட்டுப்பாடுக்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய தீர்வு
- 06 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
- 06 February 2025
மட்டன் மூளை வறுவல்... கிராமத்து ஸ்டைலில் எப்படி சமைப்பது..
- 02 February 2025
சினிமா செய்திகள்
பண்ணை வீட்டில் பல நாள் வேட்டை.. கெஞ்சி கதறிய டிவி நடிகை..
- 06 February 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.