கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன்,இந்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 21 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது
- Master Admin
- 07 November 2020
- (431)

தொடர்புடைய செய்திகள்
- 18 May 2025
- (174)
இன்று தேய்பிறை சஷ்டி விரதம் ; குடும்ப நல...
- 05 July 2024
- (291)
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி! அதிர்ஷ்டத்...
- 17 May 2025
- (130)
இலங்கையர் விரும்பி சாப்பிடும் சோயா சங்க்...
யாழ் ஓசை செய்திகள்
சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்
- 13 July 2025
திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு: 7 பேர் கைது
- 13 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
சாமி பட பிரபல வில்லன் நடிகர் காலமானார்
- 13 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.