பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு தைரியசாலிகள் போல் தோன்றினாலும், மனதில் சில விடயங்கள் குறித்து எப்போதும் பயந்த சுபாவத்துடன் இருப்பார்களாம்.

இந்த ராசியினர் எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்களாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Always In Fear

அப்படி இயல்பாகவே எப்போதும் ஒரு இனம் புரியாத பயத்துடன் வாழும் ராயியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசியினர் எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்களாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Always In Fear

கால சக்கரத்தின் முதல் ராசியான மேஷம், தங்களின் துணிச்சலான மற்றும் சாகச குணத்திற்கு பெயர் பெற்றவர்கள்.

ஆனால் இவர்களின் உக்கிரமான வெளிப்புறத்தின் மறைவில் ஒரு ஆழமான பயவுணர்வு மறைந்திருக்கும்.

அவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களை  ஏமாற்றிவிடுவார்கள் என்ற பயத்திலேயே இருப்பார்கள்.அதனால் அதிக எச்சரிக்கை உணர்வும் ஆழ்மன பயத்தையும் கொண்டிருப்பார்கள்.

கன்னி

இந்த ராசியினர் எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்களாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Always In Fear

கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே தங்களின் அனைத்து செயல்களிலும் முழுமையையும், நேர்த்தியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வேலைகளில் பிழை நடந்துவிடுமோ என்ற அச்சம் இவர்களின் ஆழ்மனதில் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும்.

விவரங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துவதால், அவர்கள் சிறந்த பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக அறியப்படுகிறார்கள். இருப்பினும் இவர்களிடம் பயவுணர்வு நிச்சயம் இருக்கும்.

துலாம்

இந்த ராசியினர் எப்போதும் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்களாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Always In Fear

துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே ராஜதந்திரம் மற்றும் வசீகரத்தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் ராஜ தந்திர உணர்வு பல விடயங்களிலும் இவர்களுக்கு சந்தேகத்தையும் ஆபத்துக்கள் குறித்த பயத்தையும் தூண்டிக்கொண்டே இருக்கும்.

இவர்கள் மற்றவர்கள் பார்வையில் கம்பீரமாக தோன்றினாலும் மனதளவில் பய உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். உறவுகள் விரிசல் அல்லது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்