ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
- மேஷம்- செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும், தகராறு, துணையுடன் ஷாப்பிங் செல்லும் வாய்ப்பு, நேரத்தை செலவிடும் வாய்ப்பு
- ரிஷபம்- பண பரிவர்த்தனை, ஆசை, பழைய நண்பர் சந்திப்பு, மகிழ்ச்சி, நல்ல செய்தி வரும்.
- மிதுனம்- நிலுவை வேலைகள் முடியும், மகிழ்ச்சி, ஆர்வம் அதிகரிக்கும், டெண்டர் பெறுவதில் சிக்கல், முயற்சி
- கடகம்- புத்திசாலித்தனம், முக்கிய முடிவுகள், கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
- சிம்மம்- கடின உழைப்பு, பொறாமை, தொழிலில் நல்ல வெற்றி, ஆடம்பரம், புதிய வேலை கிடைக்கும், கவனம்
- கன்னி- மனதில் எதிர்மறை எண்ணங்கள் வரும், தகராறு, செலவு, பிரச்சினை, கவனம்.
- துலாம்- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, புதிய வீடு வாங்கும் வாய்ப்பு, ஆரோக்கியம் பிரச்சினைகள் வரும்.
- விருச்சிகம்- செலவு, திருமண வாழ்க்கை, தொந்தரவு, பிரச்சினை, பெரிய முடிவு எடுக்கலாம், வாக்குறுதி, முயற்சி, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு
- தனுசு- நல்ல செய்தி கிடைக்கும், பயணம் செல்ல வாய்ப்பு, ஆசிர்வாதம் கிடைக்கும்.
- மகரம்- கலவையான பலன்கள் கிடைக்கும், நல்ல செய்திகள் வரும், அவசரம், புதிய சொத்து வாங்கலாம்.
- கும்பம்- ஆடம்பர வாழ்க்கை வரும், செலவுகள், பணியிடத்தில் விருது கிடைக்கும்
- மீனம்- மகிழ்ச்சி, துணைக்கு புதிய வேலை கிடைக்கும், புத்திசாலித்தனம்