பொதுவாகவே பூக்கள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இவைதான் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டுள்ளன.
மலர்களின் பணி விதைகளை உருவாக்குவது ஆகும். உயர்நிலைத் தாவரங்களுக்கு விதைகளே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன.
தாவரங்களின் மலர்கள் இனப்பெருக்க அமைப்பாக இருப்பதுடன் அவற்றின் மணம், அழகு ஆகியவற்றுக்காக பலரும் இதனை விரும்புகின்றார்கள்.
பூக்களை பார்த்து ரசிப்பவர்களுக்கு மத்தியில் அழகிய ரோஜா மலர்களை வாழைக்காய் பஜ்ஜி போன்று பொரிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.