நபைபெற இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூன்று பேர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்
- Master Admin
- 18 May 2021
- (563)

தொடர்புடைய செய்திகள்
- 19 May 2025
- (55)
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இணையச் ச...
- 05 December 2020
- (523)
அந்த ஒரு புன்னகைக்கு எவ்வளவு கோடி கொடுத்...
- 19 November 2020
- (860)
குழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன க...
யாழ் ஓசை செய்திகள்
நோயை குணப்படுத்த சென்ற சிறுமியை சீரழித்த பிக்கு
- 22 May 2025
பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 22 May 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.