நபைபெற இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூன்று பேர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்
- Master Admin
- 18 May 2021
- (669)
தொடர்புடைய செய்திகள்
- 19 May 2021
- (800)
15 டி20 போட்டிக்கான பொல்லார்டு தலைமையிலா...
- 08 June 2021
- (1055)
இது வறுத்த கோழியா ? கொலப்பசியில் இருந்த...
- 11 May 2021
- (554)
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனி வீரர் அலெ...
யாழ் ஓசை செய்திகள்
யாழில். சருகு புலியை மடக்கி பிடித்த ஊரவர்கள்
- 09 June 2026
தேசிய ரீதியில் சாதித்துள்ள யாழ்.மாணவி
- 08 June 2026
உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு
- 08 June 2026
வாகன இலக்க தகடு அச்சிடல் ஆரம்பம்
- 08 June 2026
சினிமா செய்திகள்
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
- 30 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
