இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,016 பேர் இன்று (12) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107,657 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 131,098 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 850 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 12 May 2021
- (500)

தொடர்புடைய செய்திகள்
- 03 July 2025
- (178)
50 வருடத்திற்கு பின் நிகழும் விசித்திர க...
- 16 June 2025
- (141)
கலியுகத்தில் இதெல்லாம் நடக்குமா? விஷ்ணு...
- 21 September 2025
- (124)
மஞ்சள் காமாலை நோய்: மருத்துவரின் விரிவான...
யாழ் ஓசை செய்திகள்
300,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கத் திட்டம்
- 16 October 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.