இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா
- Master Admin
- 04 May 2021
- (452)
தொடர்புடைய செய்திகள்
- 13 May 2026
- (100)
புரதசத்து நிறைந்த பனீர் பெப்பர் வறுவல் எ...
- 14 May 2026
- (71)
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவா...
- 19 July 2024
- (541)
ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும்...
யாழ் ஓசை செய்திகள்
சீரற்ற வானிலையால் சுமார் 3500 பேர் பாதிப்பு
- 14 May 2026
அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை!
- 14 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
