2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விடுமுறையை ஒருவார காலத்திற்கு மட்டுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டங்களை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரையிலும், புலமைபரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி வாரத்திலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!
- Master Admin
- 19 April 2021
- (1416)

தொடர்புடைய செய்திகள்
- 25 June 2025
- (49)
இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து ப...
- 16 November 2024
- (157)
இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆபத்தானவர்களா...
- 31 May 2025
- (113)
இந்த ராசியினர் தான் உலகில் தலைசிறந்த நண்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
- 25 June 2025
இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
- 25 June 2025
பலரை ஏமாற்றி பலகோடி மோசடி; கொழும்பில் சிக்கிய நபர்!
- 25 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.