கடந்த 72 மணி நேரத்தில் வாகன விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜீத் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 14 ஆம் திகதி வாகன விபத்துக்களால் 14 இறப்புகளும், 15 ஆம் திகதி 16 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
கவனயீனத்துடன் வாகனம் செலுத்தியதால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
72 மணித்தியாலங்களில் 40 பேர் மரணம்
- Master Admin
- 17 April 2021
- (646)
தொடர்புடைய செய்திகள்
- 28 November 2024
- (294)
12 ராசிக்காரர்களில் அதிஷ்டம் கிட்டபோகும்...
- 27 December 2020
- (455)
புதிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி - தமிழ்...
- 09 September 2023
- (1813)
புதிய வீடு கட்டும் போது முக்கியமாக கவனிக...
யாழ் ஓசை செய்திகள்
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
- 09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
- 09 September 2026
ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா!
- 09 September 2026
🔴LIVE: நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா
- 08 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
- 09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
- 08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
