பதுளை - மஹியங்கனை வீதியின் கய்லகொட பகுதியில் மதுபோதையில் சாரதி ஒருவர் செலுத்திய இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) மாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுடன் மோதி நபர் ஒருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி - ஒருவர் பலி (CCTV))
- Master Admin
- 09 April 2021
- (736)
தொடர்புடைய செய்திகள்
- 06 November 2023
- (276)
சுயநலத்தின் உச்சத்தில் இருக்கும் ராசியின...
- 23 February 2026
- (74)
ஆட்டம் காட்டபோகும் குரு - 20 நாட்களில் இ...
- 05 March 2021
- (706)
கொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒர...
யாழ் ஓசை செய்திகள்
40 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி
- 25 May 2026
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு எப்போது வௌியாகும்?
- 25 May 2026
மீண்டும் ’Work from Home’ திட்டம்
- 25 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
- 18 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
