பதுளை - மஹியங்கனை வீதியின் கய்லகொட பகுதியில் மதுபோதையில் சாரதி ஒருவர் செலுத்திய இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) மாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுடன் மோதி நபர் ஒருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி - ஒருவர் பலி (CCTV))
- Master Admin
- 09 April 2021
- (695)

தொடர்புடைய செய்திகள்
- 31 March 2024
- (452)
துரோகம் செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள்...
- 17 March 2021
- (474)
சட்டம் குறித்த பாடத்தை பாடசாலை கற்கைநெறி...
- 11 December 2020
- (587)
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வௌியிட்ட...
யாழ் ஓசை செய்திகள்
பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
- 18 October 2025
பொன்னி சம்பா (GR 11) இறக்குமதிக்கான வர்த்தமானி வௌியீடு
- 18 October 2025
18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
- 18 October 2025
இலங்கையில் அதிகாரப்பூர்வ நாணய மாற்று விகிதங்கள்
- 18 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
சினிமா செய்திகள்
33 வயதில் இவ்வளவு சொத்துக்களா? ராணியாக வாழும் கீர்த்தி சுரேஷ்
- 18 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.