அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரபத்தனை போபத்தலாவ மெனிக்பாலம வெஸ்ட்பிரிவு பகுதியில் எட்டு ஆடி நீளம் கொண்ட பாரிய புலி ஒன்று வலையில் சிக்குண்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (24) காலை இனங்காணபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மெனிக்பாலம வெஸ்ட் பிரிவில் உள்ள பொதுமக்கலாள் இன்று காலை 07 மணி அளவில் குறித்த புலி வலையில் சிக்குண்டு இருப்பதை இனங்கானப்ட்டதை அடுத்து நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் குறித்த புலியினை மீட்பதற்காக இரந்தனிகல மிருக வைத்தியசாலையின் வைத்தியர்கள் வரைவழைக்கப்பட்டு இரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
போபத்தலாவ வனப்பகுதியில் இருந்து உணவு தேடிவந்த புலி ஒன்றே இவ்வாறு வலையில் சிக்குண்டதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
வலையில் சிக்கிய எட்டு அடி புலி
- Master Admin
- 24 March 2021
- (284)

தொடர்புடைய செய்திகள்
- 30 April 2021
- (417)
ஒரு மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம்?
- 16 May 2023
- (238)
கஞ்சி குடித்த காவல்துறையினர் மீதும் விசா...
- 24 March 2021
- (322)
வங்கியில் ஹேக்: வவுனியா இளைஞன் கைது
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.