மட்டக்களப்பு வாகரைபொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாகரையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆனந்தராஜா பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த நபர் வாழைச்சேனை திருகோணமலை வீதியிலுள்ள கதிரவெளிபகுதில் சம்பவதினமான நேற்று மாலை மோட்டர்சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கபட்டிலுள்ள மரத்துடன் மோதிவிபத்துக்கள்ளானதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்
இவ்வாறு உயிரிழந்தவரை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டர் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
- Master Admin
- 24 March 2021
- (267)

தொடர்புடைய செய்திகள்
- 16 February 2024
- (940)
சந்திரன் கொடுக்கபோகும் கஜகேசரி யோகம்! பே...
- 17 March 2025
- (62)
துளியும் பயம் அற்ற ராசியினர் இவர்கள் தான...
- 20 April 2021
- (375)
மீதமுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரத்திற்...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 17 March 2025
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
- 17 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.