கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 718 இலங்கையர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் டோஹாவில் இருந்து 150 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 125 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 718 பேர் இலங்கைக்கு வருகை
- Master Admin
- 18 March 2021
- (568)
தொடர்புடைய செய்திகள்
- 14 November 2020
- (438)
நாளைய தினமும் மழையுடனான வானிலை தொடரும்
- 18 April 2024
- (567)
தீக்காயத் தழும்புகளை போக்கும் வீட்டு வைத...
- 24 January 2026
- (80)
கிச்சன் பொருட்களில் அதிகமான எண்ணெய் பசை...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கு வரப்போகும் புதிய மெட்ரோ பேருந்துகள்
- 19 June 2026
இலங்கை அணி அபார வெற்றி!
- 19 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Colony: திரை விமர்சனம்
- 19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
- 19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
