கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 718 இலங்கையர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் டோஹாவில் இருந்து 150 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 125 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 718 பேர் இலங்கைக்கு வருகை
- Master Admin
- 18 March 2021
- (537)
தொடர்புடைய செய்திகள்
- 01 March 2021
- (519)
கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதார...
- 26 June 2024
- (998)
வயதானாலும் குழந்தை போல் நடந்துக்கொள்ளும்...
- 03 June 2024
- (299)
இவர்களே இவங்கள மாத்திப்பாங்க: படிப்பில்...
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
