கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுக்கு இடையில் நகர சபை உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மையத்தின் 20 ஊழியர்கள் மற்றும் பிரபல விற்பனை நிலையமொன்றின் 11 ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கெஸ்பேவ நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இந்திக்க எல்லாவல தெரிவித்தார்.
பிரபல விற்பனை நிலையத்தின் 11 ஊழியர்களுக்கு கொரோனா
- Master Admin
- 06 March 2021
- (600)

தொடர்புடைய செய்திகள்
- 06 May 2025
- (327)
ஆரம்பமாகும் மே மாத குருப்பெயர்ச்சி: பணமழ...
- 29 December 2020
- (283)
கிராம சேவகர் நீரில் மூழ்கி மாயம்
- 25 March 2024
- (363)
இந்த ஆண்டின் சூரிய கிரகணத்தை 54 வருடங்கள...
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.