கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுக்கு இடையில் நகர சபை உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மையத்தின் 20 ஊழியர்கள் மற்றும் பிரபல விற்பனை நிலையமொன்றின் 11 ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கெஸ்பேவ நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இந்திக்க எல்லாவல தெரிவித்தார்.
பிரபல விற்பனை நிலையத்தின் 11 ஊழியர்களுக்கு கொரோனா
- Master Admin
- 06 March 2021
- (668)
தொடர்புடைய செய்திகள்
- 11 March 2026
- (50)
குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க துணிய...
- 13 May 2024
- (193)
செவ்வாய் இடமாறியதால் ஜுன் வரை இந்த 3 ராச...
- 09 May 2021
- (887)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவ...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
