அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் இதுவரை 25 சதவீதம் வரையான நெல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
; எதிர்வரும் மார்ச் மாதம் அறுவடை அதிகரிக்கும் என்பதால் கூடுதலான நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்த அவர், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தமது அருவடையை விற்பனை செய்வதற்கான சிறந்த ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் விவசாயிகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம், அரசாங்கம் நெல்லைக் கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
25% நெல் கொள்வனவு
- Master Admin
- 27 February 2021
- (426)
தொடர்புடைய செய்திகள்
- 19 March 2021
- (558)
கொரோனா மரணங்கள் தொடர்பில் சற்றுமுன் வௌிய...
- 01 March 2021
- (563)
நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து த...
- 26 February 2021
- (1227)
கொரோனா தொற்று குறித்த புதிய அறிவிப்பு
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!
- 02 May 2026
சினிமா செய்திகள்
ஒரு நாள் (Ek Din) திரை விமர்சனம்
- 03 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
