கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹிக்கடுவையில் அமைந்துள்ள covid19 சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பவித்ரா வன்னியாராச்சி பூரண குணம்
- Master Admin
- 16 February 2021
- (466)

தொடர்புடைய செய்திகள்
- 25 February 2025
- (88)
குங்குமப்பூவில் இவ்வளவு நன்மையா? கட்டாயம...
- 16 June 2025
- (62)
இன்றைய தினம் மிதுன ராசி உட்பட 5 ராசிகளுக...
- 13 February 2024
- (314)
வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா.. பலரும் அ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.