வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் மதியம் வீட்டில் குறித்த பெண் இருந்த நிலையில் உள்ளே நுழைந்த திருடன் அவர் அணிந்திருந்த 7 பவுண் மதிப்பான தங்கத் தாலிக்கொடியைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளான்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஓமந்தையில் 05 இலட்சம் பெறுமதியான தாலிக்கொடி அறுப்பு
- Master Admin
- 20 January 2021
- (521)

தொடர்புடைய செய்திகள்
- 18 February 2021
- (572)
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதி...
- 17 June 2025
- (59)
இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக...
- 19 January 2024
- (918)
தொலைபேசியில் *401# டயல் செய்தால் ஆபத்தா....
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 18 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.