வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் மதியம் வீட்டில் குறித்த பெண் இருந்த நிலையில் உள்ளே நுழைந்த திருடன் அவர் அணிந்திருந்த 7 பவுண் மதிப்பான தங்கத் தாலிக்கொடியைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளான்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஓமந்தையில் 05 இலட்சம் பெறுமதியான தாலிக்கொடி அறுப்பு
- Master Admin
- 20 January 2021
- (563)

தொடர்புடைய செய்திகள்
- 10 March 2025
- (441)
இன்றுமுதல் ஆரம்பமாகும் நவபஞ்சம் யோகம் :...
- 20 November 2020
- (518)
கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளி...
- 22 July 2024
- (375)
நேருக்கு நேர் நெருங்கும் செவ்வாய் மற்றும...
யாழ் ஓசை செய்திகள்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
- 15 October 2025
பரிதாபமாக உயிரிழந்த பேருந்துப் பயணி! சாரதி அதிரடி கைது
- 15 October 2025
வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் கொள்ளை; நால்வர் கைது
- 15 October 2025
மது விருந்தில் கொலை; பறிபோன உயிர்
- 15 October 2025
தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள்
- 15 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
சினிமா செய்திகள்
10 வருடத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகும் நடிகை காம்னா..
- 15 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.