இலங்கையில் மேலும் 164 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 530 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 37, 890 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்பு!
- Master Admin
- 28 December 2020
- (559)

தொடர்புடைய செய்திகள்
- 12 March 2021
- (333)
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின்...
- 11 November 2020
- (500)
கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்க...
- 05 September 2025
- (115)
இந்த ராசியினரிடம் வம்பு வச்சிக்காதீங்க.....
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.