இலங்கையில் மேலும் 164 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 530 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 37, 890 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்பு!
- Master Admin
- 28 December 2020
- (590)
தொடர்புடைய செய்திகள்
- 03 June 2025
- (176)
மகிழ்ச்சியாக வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராச...
- 21 December 2020
- (522)
இரண்டு பேர் கொலை!
- 30 March 2026
- (142)
ஏப்ரல் மாதத்தில் பணக்காரராகப்போகும் ராசி...
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
