காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை இன்று (27) நண்பகல் மீட்டனர்.
எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.
காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய பொதிகள்
- Master Admin
- 27 December 2020
- (387)
தொடர்புடைய செய்திகள்
- 13 March 2021
- (497)
புதிய கொரோனா அலை உருவாகும் வாய்ப்புள்ளது...
- 11 March 2025
- (198)
இந்த ராசியில் பிறந்தவங்க பிறவியிலேயே கோட...
- 20 March 2021
- (580)
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச...
யாழ் ஓசை செய்திகள்
இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும்..! பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை
- 12 December 2025
வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு
- 12 December 2025
தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 12 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
- 09 December 2025
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
- 07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
- 05 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
