இலங்கையில் மேலும் 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 300 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 12 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது
- Master Admin
- 17 December 2020
- (572)
தொடர்புடைய செய்திகள்
- 19 September 2025
- (122)
மனதளவில் பலவீனமான ராசியினர் இவர்கள் தானா...
- 06 November 2024
- (254)
ஆந்திரா பாணியில் காரசாரமான தக்காளி பச்சட...
- 24 December 2020
- (597)
அகலவத்தை பிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
