இலங்கையில் மேலும் 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 300 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 12 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது
- Master Admin
- 17 December 2020
- (575)
தொடர்புடைய செய்திகள்
- 14 December 2020
- (462)
யாழ்.மாவட்டத்தில் பிசிஆர் சோதனைகளை அதிகர...
- 17 December 2020
- (1284)
பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசே...
- 17 December 2020
- (616)
இந்நாட்டு கொரோனா மரணங்கள் தொடர்பி்ல் வௌி...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
