லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி தற்போது ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன.
நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் கோல் கிளடியேடர்ஸ் அணி தற்போது 2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 7 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இறுதிப் போட்டியில் 189 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
- Master Admin
- 16 December 2020
- (463)
தொடர்புடைய செய்திகள்
- 11 July 2023
- (270)
குழந்தைகள் விரும்பும் கொய்யா பழ கேக்..!...
- 12 December 2020
- (558)
பெண்ணுறுப்பை பாதுகாக்க பெண்கள் உள்ளாடைகள...
- 05 December 2020
- (535)
ஆப்பிள் மாடலில் ரெட்மி வாட்ச் விலை சுமார...
யாழ் ஓசை செய்திகள்
யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்
- 24 January 2026
சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
- 24 January 2026
சினிமா செய்திகள்
மங்காத்தா ரீ ரிலீஸ்: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
- 24 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
