யாழ். மாவட்டத்தில் பெய்த கனமழையினால் யாழ். போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின.
இதனால் சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்
நீரில் மூழ்கிய யாழ். வைத்தியசாலை கட்டடங்கள்
- Master Admin
- 05 December 2020
- (653)
தொடர்புடைய செய்திகள்
- 05 December 2020
- (813)
புரெவி புயலின் தற்போதைய நகர்வு குறித்து...
- 05 December 2020
- (612)
சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக...
- 27 June 2024
- (299)
குருவின் ஆட்டம் ஆரம்பம்:இப்போதில் இருந்த...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
