இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 669 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,674 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 05 December 2020
- (510)

தொடர்புடைய செய்திகள்
- 13 September 2020
- (368)
சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண...
- 16 May 2022
- (440)
ஊரடங்கு நேரத்தில் மாற்றம்! வெளியான அறிவி...
- 22 April 2025
- (165)
4 கிரகங்களின் சேர்க்கை யோகத்தால் மிகப்பெ...
யாழ் ஓசை செய்திகள்
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்
- 23 April 2025
இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி!
- 23 April 2025
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
- 23 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.