கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சிலாபம் பொது மீன் சந்தை ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்தார்.
சிலாபம் பொது மீன் சந்தைக்கு வருகை தந்தோரில் 50 பேருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலாபம் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சிலாபம் நகர சபை கட்டத்தில் நேற்று (20) நடத்திய விஷேட கலந்துரையாடலின் போதே, பொது மீன் சந்தையை ஒரு வார காலத்திற்கு மூடவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், சிலாபத்திலுள்ள மீனவர்கள் மீன்களை சிலாபம் நகரிலுள்ள துறைமுகத்துக்கு அருகில் விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிலாபம் பொது மீன் சந்தைக்கு பூட்டு
- Master Admin
- 21 November 2020
- (537)
தொடர்புடைய செய்திகள்
- 27 April 2024
- (343)
இந்த ராசியினர் எப்பவுமே மற்றவர்களுக்கு உ...
- 30 May 2025
- (83)
சனி ஜெயந்தி நாளில் இந்த யந்திரம் வீட்டில...
- 06 November 2023
- (330)
இந்த 5 ராசிக்காரங்க நண்பர்களாக இருந்தால்...
யாழ் ஓசை செய்திகள்
வன்முறைக் கும்பல் கொடூரம் : இளைஞர் வெட்டிக் கொலை
- 31 May 2025
நாட்டில் சீரற்ற வானிலையால் 8,000 பேர் பாதிப்பு
- 31 May 2025
திருகோணமலை டிப்பர் வாகன விபத்தில் முதியவர் பலி
- 31 May 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.