வவுனியா வடக்கு வலயத்தில் 7 ஆவது வருடமாகவும் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அதிபர் கமலா சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா வடக்கு வலயத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் க.தபிசாந் 192 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் இருந்து 52 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
7ஆவது வருடமாக பாடசாலையின் சாதனைப் பயணம் தொடர கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள் எனவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
7 வது வருடமாகவும் சாதனை படைத்த பாடசாலை! 192 புள்ளிகளைப் பெற்ற மாணவன்
- Master Admin
- 16 November 2020
- (1602)

தொடர்புடைய செய்திகள்
- 27 March 2021
- (874)
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள...
- 20 February 2025
- (429)
2025ல் வரும் பேரழிவுகள்! பாபா வாங்காவின்...
- 10 May 2021
- (1648)
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.