நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வர்த்தமானியையும், எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்க செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் சம்பந்தமான சமர்ப்பணங்கள் கடந்த 10 அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் மனுக்கள் மீதான பூர்வாங்க விசாரணைகள் நேற்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த மனுக்களை தொடர்ந்தும் விசாரிப்பதா இல்லையா என்பதை அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதன்படி இந்த மனுக்கள் அனைத்தும் இன்று இரத்து செய்யப்பட்டன.
பொதுத்தேர்தல் திகதி தொடர்பிலான உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது
- Master Admin
- 02 June 2020
- (643)

தொடர்புடைய செய்திகள்
- 29 December 2024
- (237)
லக்ஷ்மி நாராயண யோகம்- எந்த ராசியினருக்கு...
- 02 April 2021
- (409)
கடந்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தலே காரண...
- 14 June 2025
- (136)
போகாத தழும்புகளை எளிதில் போக்க வேண்டுமா?...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.